
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
* விடா முயற்சி உடையோர் செல்வசெழிப்புடன் வாழ்வர்.
* தீய வழியில் ஈட்டிய செல்வம் பயன் தராது.
* வேலை செய்யாத கை வறுமையை வருவிக்கும்.
* அறுவடைக்காலத்தில் துாங்குவோர் இகழ்ச்சிக்குரியர்.
* நாணயமாக நடந்து கொள்வோர் இடையூறின்றி நடப்பர்.
* ஞானமுள்ளோர் அறிஞர்களை மனமாற ஏற்பர். பிதற்றும் மூடரோ வீழ்ச்சியுறுவர்.
* கோணலான வழியைப் பின்பற்றுபவர்கள் வீழ்த்தப்படுவர்.
- பொன்மொழிகள்

