ADDED : ஆக 23, 2022 09:57 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
* சுறுசுறுப்பாக செயல்படுபவர்தான் மனிதர்களில் சிறந்தவர்.
* அன்பு பொறுமையுள்ளது. அது எல்லோருக்கும் நன்மை செய்யும்.
* மன ஒற்றுமை கொண்டிருங்கள். அமைதியுடன் வாழுங்கள்.
* நீதிக்காக துன்பத்தை தாங்கிக் கொள்வோர் பேறுபெற்றோர்.
* யாரிடமும் வாக்குவாதம் செய்ய வேண்டாம்.
* குருடனுக்கு குருடன் வழி காட்டினால் இருவரும் குழியில்தான் விழுவார்கள்.
* பிறரது குற்றத்தை நீங்கள் மன்னித்தால், ஆண்டவர் உங்களது குற்றங்களை மன்னிப்பார்.
* எந்த நேரத்திலும் மகிழ்ச்சிகரமாய் இருங்கள்.
- பொன்மொழிகள்

