sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், நவம்பர் 27, 2025 ,கார்த்திகை 11, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஆன்மிகம்

/

கிறிஸ்துவம்

/

கட்டுரைகள்

/

நல்வழியில் சம்பாதிப்போம்

/

நல்வழியில் சம்பாதிப்போம்

நல்வழியில் சம்பாதிப்போம்

நல்வழியில் சம்பாதிப்போம்


ADDED : டிச 13, 2019 09:51 AM

Google News

ADDED : டிச 13, 2019 09:51 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பணத்தை எப்படி சம்பாதிக்க வேண்டும் என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.

* சுலபமாய் சேர்த்த செல்வம் விரைவில் மறையும். உழைப்பின் மூலம் சேகரிப்பவனோ செல்வத்தைப் பெருக்குகிறான்.

* பொய் சொல்லித் திரட்டும் செல்வமானது, சாகப் போகிறவன் அங்குமிங்கும் புரள்வது போல வீணான ஒன்று.

* செல்வம் என்றுமே நிலையானது அல்ல. கிரீடம் தலைமுறை தலைமுறையாக நிலைத்து வருவதில்லை.

* எரிக்கும் உஷ்ணத்துடன் சூரியன் உக்கிரமாக உதயமானவுடனேயே, புல் பூண்டு மீது பட்டு அது உலர்கிறது. செடியின் பூக்கள் உதிர்ந்து அதன் அழகான வடிவம் அழிகிறது. அது போலவே செல்வந்தனும் தன் போக்குகளினால் அழிந்து போகிறான்.

* பணத்தை நேர்வழியில் சம்பாதிக்க வேண்டும். தேவை போக மிஞ்சியதை பிறருக்கு பகிர்ந்தளிக்க வேண்டும்.

இப்படி செய்தால் தான் சேர்த்த பணத்திற்கு பெருமை சேரும்.






      Dinamalar
      Follow us