
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
* பிறரது ஆலோசனைக்கு செவி கொடுப்பவர்தான் அறிஞராவார்.
* படுகுழி தோண்டுபவன் அதற்குள் விழுவான்.
* ஒருவரின் ஞானமே அவருடைய முகத்தை பிரகாசிக்கச் செய்கிறது.
* தீமையை நன்மையால் வெற்றி கொள்ளுங்கள்.
* முட்டாளின் வழி அவன் கண்களுக்கு சீராகத்தான் தோன்றும்.
* பிறரது மனம் புண்படும்படி பேசாதீர்கள்.
* உங்களால் முடிந்த வரை பிறருக்கு உதவி செய்யுங்கள்.
-பொன்மொழிகள்

