
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
* கடமையில் கவனம் செலுத்தி அமைதியாக வாழுங்கள்.
* உண்பதும், குடிப்பதும் மட்டும் வாழ்வாகாது. நீதி, அமைதி, மகிழ்ச்சி என்னும் நற்பண்புகளை கொண்டது வாழ்க்கை.
* நீதிக்குப் பயந்து வாழுங்கள். அன்பை வாரி வழங்குங்கள்.
* நீங்கள் தவறு செய்தால், தயங்காமல் உடனே மன்னிப்பு கேளுங்கள்
* உங்களது உழைப்பு எதுவும் வீண் போகாது.
* நற்செயல்களில் அதிகமாக ஈடுபடுங்கள்.
* பிறர் ஏதாவது ஒரு செயலை சிறப்பாக செய்தால், அவரை பாராட்டுங்கள்.
-பொன்மொழிகள்

