
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
* தர்ம குணமுடையவர் விலங்குகளின் உயிரையும் தன் உயிராகக் கருதுவார்.
* அறிவாளியின் வார்த்தைகள் கருணையானவை. ஆனால் முட்டாளின் உதடுகள் அவனையே விழுங்கிவிடும்.
* தீயவர்களின் மிருதுவான தயவு கூட கொடூரமாக தோன்றும்.
* நீங்கள் எந்த அளவினால் அளப்பீர்களோ, அதே அளவு உங்களுக்கும் அளக்கப்படும்.
* யார் தனக்கு எல்லாம் தெரியும் என்று நினைக்கிறாரோ, அவருக்கு எதுவுமே தெரியாது என பொருள்.
-பொன்மொழிகள்

