நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
* எறும்பிடம் இருந்து உழைப்பை கற்றுக் கொள்ளுங்கள்.
* விதைப்பதற்கு ஒரு காலம் போல விளைச்சலை பறிப்பதற்கும் ஒரு காலம் உண்டு.
* நேர்மையும் அமைதியும் ஒன்றையொன்று முத்தமிடும்.
* சோதனையை சகிக்கும் மனிதன் பாக்கியவான். முடிவில் வெற்றி கிடைக்கும்.
* பிறர் பார்க்க வேண்டும் என்பதற்காக ஜெபத்தில் ஈடுபடுபவர்கள் வேஷதாரிகள்.
* மற்றவர் பாவத்திற்கு பங்காளி ஆகாதே.
* மனத் துாய்மையை காத்துக் கொள்.
* மனிதனை நல்ல நண்பன் கூர்மையாக்குகிறான்.
- பைபிள்

