sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், அக்டோபர் 07, 2025 ,புரட்டாசி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஆன்மிகம்

/

கிறிஸ்துவம்

/

செய்திகள்

/

தனிமையில்...

/

தனிமையில்...

தனிமையில்...

தனிமையில்...


ADDED : அக் 17, 2024 10:26 AM

Google News

ADDED : அக் 17, 2024 10:26 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

நீண்டு உயர்ந்து நிற்கும் மரம் அது. அதன் அருகே புதர்கள் மண்டி கிடந்தன. அதனால் மரத்தின் மீது பறவைகள் கூடு கட்டி வாழ்ந்தன. நம்மால் தான் இந்த பறவைகள் வாழ்கின்றன என கர்வம் கொண்டது அந்த மரம்.

இந்நிலையில் ஒருநாள் மரத்தின் அடியில் கருநாகம் ஒன்று குடிபுகுந்தது. அதன்பின் உயிருக்கு அஞ்சி பறவைகள், விலங்குகள் யாரும் மரத்தின் அருகில் வருவதில்லை. கலகலப்பாக இருந்த காலம் மீண்டும் வராதா என தனிமையை எண்ணி வருந்தியது மரம். இப்படித்தான் மனிதர்களில் சிலர் உற்றார் உறவினரை புறக்கணித்து விட்டு தனிமையில் வாடுகிறார்கள்.






      Dinamalar
      Follow us