நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
நீங்கள் எஜமானருக்கு கீழ்ப்படிவதில்லை.
நீங்கள் ஒளியை(நல்லதை) பார்ப்பதில்லை.
நீங்கள் என்வழியைப் பின்பற்றுவதில்லை.
நீங்கள் நல்ல விஷயத்தைக் கற்பதில்லை.
நீங்கள் ஊழியம் செய்வதில்லை.
நீங்கள் யாருக்கும் பயப்படுவதில்லை.
இருந்தாலும் 'நான் உங்கள் நலனில் அக்கறை கொண்டிருக்கிறேன்' என்கிறார் ஆண்டவர்.