sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், நவம்பர் 24, 2025 ,கார்த்திகை 8, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஆன்மிகம்

/

கிறிஸ்துவம்

/

செய்திகள்

/

கழுகா... காகமா...

/

கழுகா... காகமா...

கழுகா... காகமா...

கழுகா... காகமா...


ADDED : ஏப் 06, 2023 09:09 AM

Google News

ADDED : ஏப் 06, 2023 09:09 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

என்னதான் உயர பறந்தாலும் ஊர் குருவி பருந்தாக முடியுமா என சிலரின் செய்கையை பார்த்து அவர்களுக்கு பெரியவர்கள் அறிவுரை சொல்வதுண்டு. ஏன் அப்படி சொன்னார்கள் என சிந்தித்தால் அதன் பொருள் தெளிவாக புரியும்.

வானில் பறக்கும் கழுகின் மீது காகம் அமர்ந்து கொண்டு அதனுடைய அலகுகளால் கழுகின் கழுத்தை தொடர்ந்து கொத்திக்கொண்டே இருக்கும். ஆனால் அச்செயலை பொருட்படுத்தாமல் தொடர்ச்சியாக உயரே பறந்து கொண்டே இருக்கும் கழுகு. குறிப்பிட்ட உயரத்திற்கு மேலே காகத்தால் சுவாசிக்க முடியாமல் கீழே விழுந்து விடும். இதைப்போலத்தான் ஒவ்வொரு மனிதர்களும் அவரவருக்குரிய தகுதிக்கு மீறி செயல்களை செய்வார்கள். அவர்கள் கழுகினைப்போல பொறுமையாக இருந்து திறமையாக செயல்பட வேண்டும். இதைத்தான் தொடக்கத்தை காட்டிலும் முடிவு சிறப்பானது. பொறுமையற்றவனை காட்டிலும் பொறுமையுள்ளவன் உத்தமன் என்கிறது பைபிள்.






      Dinamalar
      Follow us