
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஒருவர் நல்ல மனதுடன் இருக்கிறார் என்பதை, அவர் சொல்லாமலேயே அறிந்து கொள்ளலாம். எப்படி? கீழே உள்ள குணங்களை அவர்கள் கொண்டிருப்பர்.
* எதையும் பொறுமையுடன் அணுகுவர்.
* நம்பிக்கையுடன் செயலாற்றுவர்.
* பிறர் நன்றாக இருக்க வேண்டும் என பிரார்த்தனை செய்வர்.
* சமுதாயத்திற்கு பயன்தருபவராக இருப்பர்.
இந்த குணம் உடையவர்கள் எப்போதும் கிடைக்கும் பழங்களை போன்றவர்கள்.