
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
இன்று பலரும் பெற்றோரை கவனிப்பதில்லை. அவர்களை அனாதைகளாக ஆக்குகின்றனர். இதற்கெல்லாம் காரணம் அறியாமையே. ஆம்! பெற்றோரை பாதுகாப்பவர்களுடைய முதுமைக்காலம் மட்டுமே பொற்காலமாக இருக்கும். அறிவற்ற பிள்ளைகளோ பெற்றோருக்கு துயரம் அளிப்பர்.