
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
துர்கையை ஒன்பதாக வகைப்படுத்துவர்.
வன துர்கை - பிறவி பெருங்காட்டை அழிப்பவள்
சூலினி துர்கை - திரிபுரத்தை எரியச் செய்தவள்
ஜாதவேதா துர்கை - அக்னி, வாயுவுக்கு அருள் புரிந்தவள்
ஜுவாலா துர்கை - அனல் பிழம்பாக காட்சி தருபவள்
சாந்தி துர்கை - சிவபெருமானை சாந்தப்படுத்தியவள்
சபரி துர்கை - வேட்டுவச்சி வடிவில் அருள்பவள்
தீப துர்கை - ஒளியாக பிரகாசிப்பவள்
ஆசரி துர்கை - அமுதம் பங்கிட உதவியவள்
விஷ்ணு துர்கை - ராமரால் பூஜிக்கப்பட்டவள்