ADDED : ஜூலை 16, 2026 11:38 AM

அ நிறம் | அளவு
* மவுரிய மன்னர்கள் கருடனை அதிர்ஷ்ட தேவதையாக கருதினர்.
* குப்தர்களில் குமார குப்தர், சமுத்திர குப்தர் இருவரும் பொன் நாணயங்களில் கருடனைப் பொறித்தனர்.
* சந்திரகுப்த விக்ரமாதித்தன் காலத்தில் நாட்டு நலனுக்காக கருடத்துாணை நிறுவினார்.
* கேரள மன்னர் சுவாதி திருநாள் மகாராஜா சங்கீதம் உள்ளிட்ட கலைகளில் வல்லவராக இருந்ததற்குக் கருட உபாசனையே காரணம்.
* ஆழ்வார்களால் நாலாயிர திவ்ய பிரபந்தத்தில் 36 இடங்களில் கருடாழ்வார் பாடப்பட்டுள்ளார்.
* கருட உபாசனையில் சிறந்த வேதாந்த தேசிகனுக்கு கருடனால் உபதேசிக்கப்பட்டது ஹயக்ரீவ மந்திரம்.
* கருடன் மீது வேதாந்த தேசிகன் பாடிய ஸ்தோத்திரங்கள் கருடதண்டகம், கருட பஞ்சாசத்.
