தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/ஆன்மிகம்/இந்து/தகவல்கள்/கேளுங்க சொல்கிறோம்

கேளுங்க சொல்கிறோம்

கேளுங்க சொல்கிறோம்


ADDED : ஜூலை 09, 2026 09:24 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூலை 09, 2026 09:24 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

கலா.டி, களக்காடு, திருநெல்வேலி: கடவுளின் அருள் அனைவருக்கும் கிடைக்க...

சர்வ ஜன சுகினோ பவந்து' எனச் சொல்லி பிரார்த்தனை செய்யுங்கள்.

சங்கர்.பி, ஸ்ரீவில்லிபுத்துார், விருதுநகர்: வயது காரணமாக என்னால் விரதமிருக்க முடியவில்லையே...

அசைவம், பூண்டு, வெங்காயத்தை தவிர்த்து உணவு உண்ணுங்கள். பலன் கிடைக்கும்.

நித்தியாமேனன்.கே, ஸ்ரீமுஷ்ணம், கடலுார்: புலனடக்கம் என்றால்...

ஆசை, கோபம் ஏற்படாதவாறு மனதை அடக்குவது.

சங்கீதா.கு, ராயபுரம், சென்னை: பெற்றோரை வணங்கும் போது சொல்ல வேண்டிய ஸ்லோகம்...

வாகர்த்தாவிவ ஸம்ப்ருக்தௌ வாகர்த்தப்ரதி

பத்தயே| ஜகத: பிதரௌ வந்தே பார்வதீ பரமேஸ்வரௌ||

ராஜன்.கா, சின்னமனுார், தேனி: கணவருக்கு மனைவி திருநீறு பூசலாமா...

கூடாது. உடல்நலம் இல்லாத நிலையில் மட்டும் பூசலாம்.

வரலட்சுமி.வி, நாகர்கோவில், கன்னியாகுமரி: பெண் சாபம் தீர...

கோயிலில் வெள்ளி தோறும் பெண்களுக்கு உணவு, ஆடையை தானம் செய்யுங்கள்.

கணேஷ்.ஆர், காரைக்கால், புதுச்சேரி: நவக்கிரகத்தை தனியாக சுற்றணுமா?

பிரகாரத்தை சுற்றும் போது நவக்கிரகத்தை சுற்றினால் போதும்.

முருகன்.எஸ், மருதமலை, கோயம்புத்துார்: காகம் என் தலையில் தட்டிச் சென்றது. என்ன செய்யலாம்?

தலைக்கு குளியுங்கள். பின்னர் கோயிலுக்கு சென்று நல்லெண்ணெய் தீபம் ஏற்றுங்கள்.



பாஸ்கரன்.எம்,கரோல்பார்க், டில்லி: சுவீகார தோஷம் என்றால்...

குழந்தை இல்லாதவருக்கு ஏற்படும் தோஷம் இது. இதற்காக குழந்தையை தத்தெடுப்பர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us