sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஆன்மிகம்

/

இந்து

/

தகவல்கள்

/

பணம் சேர...

/

பணம் சேர...

பணம் சேர...

பணம் சேர...


ADDED : ஆக 09, 2024 09:25 AM

Google News

ADDED : ஆக 09, 2024 09:25 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

* நெல்லிக்கனி தானம் செய்த பெண்ணுக்காக ஆதிசங்கரர் 'கனகதாரா ஸ்தோத்திரம்' பாடினார். மகாலட்சுமி அருளால் அவளுக்கு பொன்னும் பொருளும் கிடைத்தது. இதை படித்தால் பணம் சேரும்.

* மகாலட்சுமி தாமரை மலரில் வசிக்கிறாள். வழிபடுவோருக்கு இப்பிறவியில் செல்வமும், பிறவி முடிந்த பின் மோட்சமும் அளிப்பாள்.

* லட்சுமிக்கு விருப்பமான மலர் செவ்வந்தி என்னும் சாமந்திப்பூ.

* நெல்லிமரத்தில் மகாலட்சுமி குடியிருக்கிறாள். துவாதசியன்று நெல்லிக்கனியை உணவில் சேர்த்தால் ஏகாதசி விரதமிருந்த பலன் கிடைக்கும்.

* வில்வ மரத்தில் மகாலட்சுமி இருப்பதால் மாதப்பிறப்பு, அமாவாசை, பவுர்ணமி, சதுர்த்தி, அஷ்டமி, நவமி, திங்கள் அன்று வில்வ இலைகளைப் பறிக்கக் கூடாது.

* மகாலட்சுமியை வில்வ இலைகளால் அர்ச்சனை செய்யலாம்.

* வில்வமரத்தை வலம் வருவது மகாலட்சுமியை வலம் வருவதற்கு சமம்.

* மகாலட்சுமியின் கைகளில் இருந்து வில்வ மரம் தோன்றியது.

* பசுவின் பின்புறத்தில் மகாலட்சுமி வசிக்கிறாள். இதனால் கோயில்களில் காலையில் கோபூஜை செய்த பின்னரே சுவாமி தரிசனம் நடக்கும்.

* மகாலட்சுமியின் அம்சமான துளசிக்கு மாடம் வைத்து அதை தினமும் சுற்றி வர சுமங்கலி பாக்கியம் கிடைக்கும்.






      Dinamalar
      Follow us