sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, ஜனவரி 09, 2026 ,மார்கழி 25, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஆன்மிகம்

/

இந்து

/

தகவல்கள்

/

சொல்லுங்க தெரிஞ்சுக்கிறோம்

/

சொல்லுங்க தெரிஞ்சுக்கிறோம்

சொல்லுங்க தெரிஞ்சுக்கிறோம்

சொல்லுங்க தெரிஞ்சுக்கிறோம்


ADDED : ஆக 30, 2024 09:34 AM

Google News

ADDED : ஆக 30, 2024 09:34 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

* 'வித்' என்றால் 'அறிவு'. சத்தியத்தை அறியச் செய்வதால் வித்தை.

* குளித்த பிறகே காலை உணவு சாப்பிட வேண்டும். குறைந்தளவு உணவை நன்கு மென்று சாப்பிடுவது நல்லது.

* யஜுர் வேதத்தை இரண்டாக பிரிப்பர். அவை சுக்ல யஜுர் வேதம், கிருஷ்ண யஜுர் வேதம். 'சுக்லம்' என்றால் வெளுப்பு. 'கிருஷ்ணம்' என்றால் கறுப்பு.

* கடினமான உழைப்பு, சோம்பல் இரண்டும் நோயை உண்டாக்கும்.

* அதர்வன் என்றால் புரோகிதர். அந்தப் பெயரிலேயே முற்காலத்தில் ஒரு ரிஷி இருந்தார். அவரின் மூலம் வந்ததே அதர்வண வேதம்.n மகாவிஷ்ணுவுக்கு பிடித்தது துளசி. இதை 'பிருந்தா' என்றும் சொல்வர்.

* நவக்கிரகங்களில் ஒருவரான அங்காரகனை செவ்வாயன்று வழிபட்டால் நிலப் பிரச்னை தீரும்.

* பணம், பதவி, செல்வாக்கு என ஆயிரம் இருந்தாலும் பசிக்கும்போது உணவு கிடைத்தால் எப்படி இருக்கும்? அதுபோல் பக்தர்களுக்கு பிரச்னை என்றதும் ஓடோடி வருபவர் கிருஷ்ணர்.






      Dinamalar
      Follow us