sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஆன்மிகம்

/

இந்து

/

தகவல்கள்

/

சொல்லுங்க தெரிஞ்சுக்கிறோம்

/

சொல்லுங்க தெரிஞ்சுக்கிறோம்

சொல்லுங்க தெரிஞ்சுக்கிறோம்

சொல்லுங்க தெரிஞ்சுக்கிறோம்


ADDED : அக் 17, 2024 10:00 AM

Google News

ADDED : அக் 17, 2024 10:00 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

* ஆண் தெய்வங்களை ஒற்றைப்படை எண்ணிலும், பெண் தெய்வங்களை இரட்டைப்படை எண்ணிலும் பிரதட்சணம் செய்ய வேண்டும்.

* பெரியவர்களை வணங்கினால் ஆயுள், கல்வி, புகழ், வலிமை பெருகும்.

* பாரணை என்றால் விரதம் முடித்த பின் சாப்பிடுதல் என பொருள். துவாதசி பாரணையன்று வாழையின் பூ, தண்டு, காய், பழம் உணவில் இடம் பெறக் கூடாது.

* சம்பள பணத்தில் முதலில் வாங்க வேண்டியவை பால், அரிசி, பூக்கள், உப்பு.

* வலது கையில் வளர்பிறை திதிகளும், இடது கையில் தேய்பிறை திதிகளும் வாசம் செய்கின்றன. பணம், பொருட்களை வலது கையால் வாங்கினால் நன்மை பெருகும்.

* கோபத்தால் பழங்கள், காய்கறிகளை வீசினாலும், காலால் மிதித்தாலும் பாவம் சேரும்.






      Dinamalar
      Follow us