
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
* பிறந்த குழந்தைக்கு பத்து நாட்களுக்குள் பெயர் சூட்டுதல்.
* ஆறு மாதமான குழந்தைக்கு முதன் முதலாக திட உணவு கொடுத்தல்.
* குழந்தையின் ஒரு வயது அல்லது குடும்ப வழக்கப்படி காது குத்துதல்.
* வித்யாரம்பம் செய்தல். (கல்வியின் முதல் படி)
* வயது வந்து பெண்ணுக்கு பூப்புனித நீராட்டுதல்.
* திருமண வயதை அடைந்த பிள்ளைகளுக்கு திருமணம் செய்து வைத்தல்.
* கருவுற்ற பெண்களுக்கு வளைகாப்பு நடத்துதல்.
* 60ல் சஷ்டியப்தபூர்த்தி, 70ல் பீமரதசாந்தி, 80ல் சதாபிஷேகம்.
* அமாவாசையன்று முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்தல்.