sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்

தினம் தினம்


ஜோசியம்


காலண்டர்


ஆன்மிகம்


வாராவாரம்


இணைப்பு மலர்


போட்டோ


உலக தமிழர்


ஸ்பெஷல்



/ஆன்மிகம்/இந்து/தகவல்கள்/சொல்லுங்க தெரிஞ்சுக்கிறோம்

சொல்லுங்க தெரிஞ்சுக்கிறோம்

சொல்லுங்க தெரிஞ்சுக்கிறோம்


ADDED : மே 31, 2024 10:28 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மே 31, 2024 10:28 AM


Follow on GoogleFavourite on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

* திலகவதியின் தம்பி சிவனடியாரான திருநாவுக்கரசர். சமண சமயத்தை பின்பற்றிய இவர் சிவபக்தராக மாறினார். இவரால் சிவபக்தனாக மாறிய பல்லவ மன்னர் மகேந்திர பல்லவன்.

* சிவனடியாரான சுந்தரருடன் கைலாயம் சென்ற நாயன்மார் சேரமான்பெருமாள்.

* மதுரையில் சமண சமயம் வேரூன்றிய காலத்தில் மீண்டும் சைவத்தை நிலைநாட்டியவர் மங்கையர்க்கரசியார்.

* திருஞானசம்பந்தருக்கு திருமணம் நிகழ்ந்த தலம் திருப்பெருமண நல்லுார். தற்போது ஆச்சாள்புரம் எனப்படும் இத்தலம் கடலுார் மாவட்டத்தில் உள்ளது.

* திருவாசகத்தை எழுதியவர் மாணிக்கவாசகர். இவர் மதுரையில் அரிமர்த்தன பாண்டியரின் அவையில் தலைமை அமைச்சராக இருந்தார்.

* ஆழ்வார்களில் ஆண்டாள் மட்டுமே பெண். இவர் பாடியவை திருப்பாவை, நாச்சியார் திருமொழி.

* பல்லாண்டு பல்லாண்டு பல்லாயிரத்தாண்டு' என மதுரை கூடலழகர் மீது திருப்பல்லாண்டு பாடியவர் பெரியாழ்வார்.

* 'அப்பா! நான் வேண்டுவன கேட்டருள் புரிய வேண்டும்' என வேண்டிய அருளாளர் வள்ளலார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us