sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஆன்மிகம்

/

இந்து

/

தகவல்கள்

/

சொல்லுங்க தெரிஞ்சுக்கிறோம்

/

சொல்லுங்க தெரிஞ்சுக்கிறோம்

சொல்லுங்க தெரிஞ்சுக்கிறோம்

சொல்லுங்க தெரிஞ்சுக்கிறோம்


ADDED : மே 31, 2024 10:28 AM

Google News

ADDED : மே 31, 2024 10:28 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

* திலகவதியின் தம்பி சிவனடியாரான திருநாவுக்கரசர். சமண சமயத்தை பின்பற்றிய இவர் சிவபக்தராக மாறினார். இவரால் சிவபக்தனாக மாறிய பல்லவ மன்னர் மகேந்திர பல்லவன்.

* சிவனடியாரான சுந்தரருடன் கைலாயம் சென்ற நாயன்மார் சேரமான்பெருமாள்.

* மதுரையில் சமண சமயம் வேரூன்றிய காலத்தில் மீண்டும் சைவத்தை நிலைநாட்டியவர் மங்கையர்க்கரசியார்.

* திருஞானசம்பந்தருக்கு திருமணம் நிகழ்ந்த தலம் திருப்பெருமண நல்லுார். தற்போது ஆச்சாள்புரம் எனப்படும் இத்தலம் கடலுார் மாவட்டத்தில் உள்ளது.

* திருவாசகத்தை எழுதியவர் மாணிக்கவாசகர். இவர் மதுரையில் அரிமர்த்தன பாண்டியரின் அவையில் தலைமை அமைச்சராக இருந்தார்.

* ஆழ்வார்களில் ஆண்டாள் மட்டுமே பெண். இவர் பாடியவை திருப்பாவை, நாச்சியார் திருமொழி.

* பல்லாண்டு பல்லாண்டு பல்லாயிரத்தாண்டு' என மதுரை கூடலழகர் மீது திருப்பல்லாண்டு பாடியவர் பெரியாழ்வார்.

* 'அப்பா! நான் வேண்டுவன கேட்டருள் புரிய வேண்டும்' என வேண்டிய அருளாளர் வள்ளலார்.






      Dinamalar
      Follow us