நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருமாலின் பக்தர்கள் கீழ்க்கண்டவற்றை பின்பற்றுவர்
* சங்கு, சக்கரக் குறிகளை தோளில் பதித்தல்.
* நெற்றி, உடம்பில் திருமண் இடுதல்.
* திருமாலை எப்போதும் சிந்தித்தல்.
* திருமாலின் புகழைப் பாடுதல்.
* திருமாலுக்கு தன்னை அர்ப்பணித்தல்.