sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஆன்மிகம்

/

இந்து

/

தகவல்கள்

/

பலன் தரும் பரிகாரம் - நிம்மதியாக தூங்க ஆசையா...

/

பலன் தரும் பரிகாரம் - நிம்மதியாக தூங்க ஆசையா...

பலன் தரும் பரிகாரம் - நிம்மதியாக தூங்க ஆசையா...

பலன் தரும் பரிகாரம் - நிம்மதியாக தூங்க ஆசையா...


ADDED : செப் 13, 2019 10:26 AM

Google News

ADDED : செப் 13, 2019 10:26 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

நிம்மதியாக துாங்கினால் மட்டுமே பணிகளை சரிவர செய்ய முடியும். கெட்ட கனவுகள், வேண்டாத சிந்தனைகள், பயத்தில் அலறுதல் போன்ற பிரச்னைகளால் துாங்க முடியாமல் அவதிப்படுபவர்கள் பத்ரகாளியை வழிபட்டால் பிரச்னை தீரும்.

ஒன்பது வெள்ளிக்கிழமை தொடர்ந்து காளி கோயிலுக்கு செல்லுங்கள். வாரம் தோறும் அம்மன் பாதத்தில் வைத்த எலுமிச்சம்பழத்தை அர்ச்சகரிடம் பெற்று, அதை தலையணையில் வைத்தபடி துாங்குங்கள். நிம்மதியாக துாங்க காளி துணையிருப்பாள்.

காலையில் நீராடியதும், விளக்கின் முன் அமர்ந்து 'ஓம் காளி' என்னும் மந்திரத்தை 108 முறை ஜபியுங்கள். மற்ற நேரத்திலும் இயன்ற போது ஜபிக்கலாம். காளி அருள் கவசம் போல உங்களைப் பாதுகாக்கும்.






      Dinamalar
      Follow us