sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, நவம்பர் 09, 2025 ,ஐப்பசி 23, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஆன்மிகம்

/

இந்து

/

தகவல்கள்

/

நால்வர் சிறப்பு சிவனடியார்கள்

/

நால்வர் சிறப்பு சிவனடியார்கள்

நால்வர் சிறப்பு சிவனடியார்கள்

நால்வர் சிறப்பு சிவனடியார்கள்


ADDED : ஜூலை 23, 2023 04:06 PM

Google News

ADDED : ஜூலை 23, 2023 04:06 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தினமும் நீராடி திருநீறு தரிக்க வேண்டும். அரை நிமிடமாவது ஐந்தெழுத்து மந்திரத்தை மனதால் 108 தடவை ஜபிக்க வேண்டும். அவ்வாறு முடியாவிட்டாலும் அருகில் இருக்கும் கோயிலுக்கு சென்று அங்குள்ள கடவுளை வழிபட வேண்டும்.

இதை அப்படியே பின்பற்றி வாழ்ந்து காட்டியவர்கள் நாயன்மார்கள்.

இவர்களுள் திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர், சுந்தரமூர்த்தி சுவாமிகள், மாணிக்கவாசகர் இந்த நான்கு பேரும் முக்கியமானவர்கள்.

இவர்கள் இவ்வுலகில் பிறக்கவில்லை என்றால் வேதம், திருநீறு, ஐந்தெழுத்து போன்றவற்றின் சிறப்புகள் தெரியாமலே போயிருக்கும் என ஒரு பாடல் விவரிக்கிறது.

இதோ அந்தபாடல்...

சொற்கோவும் தோணிபுரத் தோன்றலும் நம்சுந்தரனும்

சிற்கோல வாதவூர்த் தேசிகரும் - முற்கோலில்

வந்திலரேல் நீறெங்கே மாமறை நுால்எங்கே

எந்தைபிரான் அஞ்செழுத்து எங்கே.






      Dinamalar
      Follow us