sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், அக்டோபர் 21, 2025 ,ஐப்பசி 4, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஆன்மிகம்

/

இந்து

/

தகவல்கள்

/

எத்தனை பெரிய மனிதனுக்கு எத்தனை சிறிய மனமிருக்கு!

/

எத்தனை பெரிய மனிதனுக்கு எத்தனை சிறிய மனமிருக்கு!

எத்தனை பெரிய மனிதனுக்கு எத்தனை சிறிய மனமிருக்கு!

எத்தனை பெரிய மனிதனுக்கு எத்தனை சிறிய மனமிருக்கு!


ADDED : மே 21, 2010 03:14 PM

Google News

ADDED : மே 21, 2010 03:14 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

வருந்துகிறார் வாரியார்

* மனதை அடக்கியாளக் கற்றுக்கொண்டவனே உண்மை வீரன். அவனே ஆண்மகன் என்று அனைவராலும் போற்றப்படுவான்.

* வயலில் இட்ட விதை ஒன்று நூறாகப் பலன் தருவது போல நாம் செய்தசெயல் நன்மையோ தீமையோ அதற்கு பலமடங்கு பலன் உண்டு.

* நான் எனது என்ற எண்ணம் நீங்கினால் ஆசையே உள்ளத்தில் தோன்றாது.

* ஒரு பேரும் ஊரும் இல்லாத கடவுள் நமக்காக பல்வேறு திருநாமங்களைத் தாங்கிக் கொண்டு கோயில்களில் அருள்செய்கிறார்.

* கடவுள் பக்தி உண்மையானதாக இருந்தால் மனதில் அமைதி நிலைத்திருக்கும். உண்ணாமல் கூட இருக்கலாம். ஆனால், கடவுளை எண்ணாமல் ஒருபோதும் இருக்கக்கூடாது.

* பிறவிகளில் உயர்ந்த மனிதப்பிறவியாக வாழும் நாம் நமக்கும் பிறருக்கும் பயனுள்ளவர்களாக வாழ்தல் வேண்டும்.

* நாம் எவ்வளவு தான் முயற்சி செய்தாலும் கடவுளின் அருள் இல்லாவிட்டால் எதுவுமே சாத்தியமில்லை.

* மனிதன் ஒழுக்கமுள்ளவனாக வாழ்வதற்குச் சிறந்தவழி பக்தி. உண்மையான பக்தி இருக்குமிடத்தில் ஒழுக்கம் குடியிருக்கும்.

* எத்தனை பெரிய மனிதனாக இருந்தாலும், சிறியமனம் படைத்தவர்கள் தனக்கென்று வாழ்வார்கள். ஆனால், பெருந்தன்மை மிக்கவர்கள் தன்னையும் பிறருக்கு கொடுத்து மகிழ்வார்கள்.






      Dinamalar
      Follow us