sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், அக்டோபர் 21, 2025 ,ஐப்பசி 4, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஆன்மிகம்

/

இந்து

/

தகவல்கள்

/

எண்ணத்தில் பலமிருந்தால் நன்மையே எல்லோர்க்கும்!

/

எண்ணத்தில் பலமிருந்தால் நன்மையே எல்லோர்க்கும்!

எண்ணத்தில் பலமிருந்தால் நன்மையே எல்லோர்க்கும்!

எண்ணத்தில் பலமிருந்தால் நன்மையே எல்லோர்க்கும்!


ADDED : மே 21, 2010 03:16 PM

Google News

ADDED : மே 21, 2010 03:16 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

வீரமூட்டுகிறார் விவேகானந்தர்

* தனி மனிதனின் நிலை உயர்த்தப்பட்டால் ஒரு நாட்டின் நிலையும் உயரும். உயர்வதற்கான எல்லா ஆற்றலும், உதவியும் நமக்குள்ளே இருக்கின்றன என்ற உண்மையை உணர்ந்தால் உயரலாம்.

* நம்மால் எதையும் சாதிக்கமுடியும் என்று நம்புங்கள். உள்ளத்தில் உறுதி இருந்தால் பாம்பின் விஷம் கூட சக்தியற்றுப் போகும்.

* நம்மால் ஒருவருக்கும் உதவி செய்ய முடியாது. மாறாக சேவை செய்ய மட்டுமே முடியும்.

* எண்ணத்தில் பலமும், உள்ளத்தில் தைரியமும் பெற்றிருப்பவர்கள், உலக நன்மைக்காக தங்களைத் தியாகம் செய்து கொள்வார்கள்.

* உற்சாகத்துடன் கடமைகளைச் செய். ஆன்மிக வாழ்க்கை வாழ்வதற்கான முதல் அறிகுறியே உற்சாகமாக இருப்பது தான்.

* பாமரனைப் பண்புள்ளவனாகவும், பண்புள்ளவனைத் தெய்வமாகவும் உயர்த்துவதே ஆன்மிகத்தின் நோக்கம்.

* மனத்தூய்மை முழுமையாக இருக்குமானால், உலகிலுள்ள அத்தனை பேருக்கும் சமமான வலிமையை நாம் பெற முடியும்.






      Dinamalar
      Follow us