sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 11, 2025 ,புரட்டாசி 25, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஆன்மிகம்

/

இந்து

/

தகவல்கள்

/

சொல்லுங்க தெரிங்சுக்கிறோம்!

/

சொல்லுங்க தெரிங்சுக்கிறோம்!

சொல்லுங்க தெரிங்சுக்கிறோம்!

சொல்லுங்க தெரிங்சுக்கிறோம்!


ADDED : நவ 04, 2014 03:33 PM

Google News

ADDED : நவ 04, 2014 03:33 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

1. வடுகநம்பியால் எழுதப்பட்ட ராமானுஜரின் வரலாறு.......

யதிராஜ வைபவம்

2. கூரத்தாழ்வானுக்கு பெற்றோர் இட்ட பெயர்.......

திருமறுமார்பன்

3. ஆதிசேஷனின் அவதாரமாக அவதரித்த மகான்........

ராமானுஜர்

4. வைகுண்டத்தில் திருமாலுக்கு சேவை செய்பவர்கள்.........

நித்தியசூரிகள்

5. பெருமாளின் படைக்கு தலைவராக இருப்பவர் .......

விஷ்வக்சேனர்

6. அரபிக்கடல் ஓரத்தில் உள்ள பாடல் பெற்ற சிவத்தலம்.........

திருக்கோகர்ணம்(கர்நாடகா)

7. பாம்பன் சுவாமிகளின் சமாதிக் கோயில் உள்ள தலம்........

திருவான்மியூர்(சென்னை)

8. சூரபத்மன் மயில் வடிவில் முருகனை பூஜித்த தலம்......

மயிலம் (விழுப்புரம்)

9. திருஞானசம்பந்தர் பதிகம் பாடியதால் உயிர் பெற்றவள்........

பூம்பாவை

10. ஆரோக்கியமுடன் வாழ அமுத கலசத்துடன் அருள்புரிபவர்......

தன்வந்திரி






      Dinamalar
      Follow us