sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஆன்மிகம்

/

இந்து

/

தகவல்கள்

/

மனப்பாடப் பகுதி

/

மனப்பாடப் பகுதி

மனப்பாடப் பகுதி

மனப்பாடப் பகுதி


ADDED : நவ 08, 2019 09:05 AM

Google News

ADDED : நவ 08, 2019 09:05 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மந்தரம் ஆன பாவங்கள் மேவிய

பந்து அனையவர் தாமும் பகர்வரேல்

சிந்தும் வல்வினை செல்வமும் மல்குமால்

நந்தி நாமம் நமச்சிவாயவே.

(திருஞானசம்பந்தர் தேவாரம்)

பொருள்: நந்தி என போற்றப்படும் சிவபெருமானின் திருநாமம் 'நமச்சிவாய' என்பதாகும். மந்தர மலையின் உயரத்தையும் விட அதிகமான பாவங்களைக் கூட முற்பிறவியில் செய்திருந்தாலும், சிவனின் திருநாமத்தைச் சொன்னால் தீவினை நீங்கும். செல்வ வளம் பெருகும்.






      Dinamalar
      Follow us