தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

 

/ஆன்மிகம்/இந்து/தகவல்கள்/மனப்பாடப் பகுதி

மனப்பாடப் பகுதி

மனப்பாடப் பகுதி


ADDED : ஜன 20, 2015 04:04 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜன 20, 2015 04:04 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

ஈசனார் சாத்தும் எழில் மலரைக் கால்சிதைத்த

வாசவனார் வெள்ளானை மண்ணிழிந்து - பூசனை செய்து

அல்லற் படுசாபந்தீர அருள் சுரந்த

மல்லற் கருணை வளம் போற்றி

பொருள்: இந்திரனின் யானையான ஐராவதம், அழகிய பூஜிக்கத் தகுந்த மலரை மதிக்காமல் காலில் இட்டு சிதைத்தது. அதன் காரணமாக பூலோகத்தில் பிறப்பெடுத்து அலைந்து திரிந்தது. மதுரையில் சொக்கலிங்கப் பெருமானை வழிபட்டு தன் சாபம் தீரப் பெற்றது. சாபம் பெற்ற யானையின் துன்பம் போக்கிய பெருங்கருணை மிக்க சிவபெருமானே! உன்னைப் போற்றுகிறேன்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us