sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 09, 2025 ,புரட்டாசி 23, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஆன்மிகம்

/

இந்து

/

தகவல்கள்

/

மனப்பாடப் பகுதி

/

மனப்பாடப் பகுதி

மனப்பாடப் பகுதி

மனப்பாடப் பகுதி


ADDED : ஜன 20, 2015 04:04 PM

Google News

ADDED : ஜன 20, 2015 04:04 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஈசனார் சாத்தும் எழில் மலரைக் கால்சிதைத்த

வாசவனார் வெள்ளானை மண்ணிழிந்து - பூசனை செய்து

அல்லற் படுசாபந்தீர அருள் சுரந்த

மல்லற் கருணை வளம் போற்றி

பொருள்: இந்திரனின் யானையான ஐராவதம், அழகிய பூஜிக்கத் தகுந்த மலரை மதிக்காமல் காலில் இட்டு சிதைத்தது. அதன் காரணமாக பூலோகத்தில் பிறப்பெடுத்து அலைந்து திரிந்தது. மதுரையில் சொக்கலிங்கப் பெருமானை வழிபட்டு தன் சாபம் தீரப் பெற்றது. சாபம் பெற்ற யானையின் துன்பம் போக்கிய பெருங்கருணை மிக்க சிவபெருமானே! உன்னைப் போற்றுகிறேன்.






      Dinamalar
      Follow us