sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஆன்மிகம்

/

இந்து

/

தகவல்கள்

/

மனப்பாடப்பகுதி

/

மனப்பாடப்பகுதி

மனப்பாடப்பகுதி

மனப்பாடப்பகுதி


ADDED : அக் 08, 2010 04:47 PM

Google News

ADDED : அக் 08, 2010 04:47 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

நாயகி நான்முகி நாராயணி கைநளின பஞ்ச

சாயகி சாம்பவி சங்கரி சாமளை சாதிநச்சு

வாயகி மாலினி வாராகி சூலினி மாதங்கி என்று

ஆயகியாதி உடையாள் சரணம் அரண் நமக்கே.

பொருள்

அம்பிகை நான்கு திருமுகங்களைக் கொண்டவள். நாராயணனின் தங்கை என்பதால் அவள் நாராயணி. தாமரை போன்ற மலர்க்கரங்களில் மலரம்புகளை ஏந்தி நிற்பாள். சம்புவான சிவபெருமானின் துணைவி என்பதால் சாம்பவி. இன்பங்களைத் தருவதால் சங்கரி. பசுமை நிறம் கொண்டதால் சியாமளா. வாயிலே நஞ்சு கொண்ட பாம்பினை ஆபரணமாக அணிந்தவள். திருமாலின் சகோதரியானதால் மாலினி. பன்றி முகம் கொண்ட வராகியும் அவளே. திரிசூலத்தை தாங்கி நிற்பதால் சூலினி. மதங்கமுனிவரின் மகளாக இருந்தபோது மாதங்கி என்று பலவிதமான திருநாமங்களைக் கொண்ட அம்பிகையின் திருவடிகளே நமக்குப் பாதுகாப்பு அளிக்கட்டும். 






      Dinamalar
      Follow us