தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/ஆன்மிகம்/இந்து/தகவல்கள்/மனப்பாடப்பகுதி

மனப்பாடப்பகுதி

மனப்பாடப்பகுதி


ADDED : ஜன 29, 2018 09:18 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜன 29, 2018 09:18 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

கொள்ளித் தலையில் எறும்பது போலக் குலையும் என்றன்

உள்ளத் துயரை ஒழித்தருளாய் ஒருகோடி முத்தம்

தெள்ளிக் கொழிக்கும் கடற்செந்தில் மேவிய சேவகனே

வள்ளிக்கு வாய்த்தவனே மயிலேறிய மாணிக்கமே.

(அருணகிரிநாதர் பாடிய பாடல்)

பொருள்: வள்ளி மணாளனே! மயிலில் பவனி வரும் மாணிக்கமே! கோடிக்கணக்கில் முத்துக்கள் விளையும் கடல் சூழ்ந்த திருச்செந்துாரில் வீற்றிருப்பவனே! எரிகின்ற கொள்ளியில்,சிக்கிய எறும்பு போல பிறவி துன்பத்தால் மனம் வருந்துகிறேன். என் கவலையைப் போக்கியருள வேண்டும்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us