sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, பிப்ரவரி 21, 2026 ,மாசி 9, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஆன்மிகம்

/

இந்து

/

தகவல்கள்

/

மனப்பாடப்பகுதி

/

மனப்பாடப்பகுதி

மனப்பாடப்பகுதி

மனப்பாடப்பகுதி


ADDED : மார் 09, 2018 11:33 AM

Google News

ADDED : மார் 09, 2018 11:33 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

அல்லாய் பகலாய் அருவாய் உருவாய் ஆராவமுதாய்

கல்லால் நிழலாய் கயிலை மலையாய் காண அருளென்று

பல்லாயிரம் பேர் பதஞ்சலிகள் பரவ வெளிப்பட்டு

செல்வாய் மதில் தில்லைக் கருளித் தேவன் ஆடுமே.

(திருமாளிகைத்தேவரின் திருவிசைப்பா பாடல்)

பொருள்: இருள், ஒளியாய் இருப்பவரே! அருவமும், உருவமும் கொண்டவரே! திகட்டாத அமுதே! கல்லால மர நிழலில் தட்சிணாமூர்த்தியாக அமர்ந்தவரே! கயிலை மலையானே! ஆயிரமாயிரம் அடியவர்களால் கரம் குவித்து வணங்க அருள்புரிபவரே! செல்வரே! திருமதில் சூழ்ந்த தில்லையில் திருநடனம் புரியும் சிவனே! அருள்புரிவாயாக.






      Dinamalar
      Follow us