
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மமாத்ய தேவோ வடமூலவாஸீ
க்ருபா விசேஷாத்க்ருத ஸன்னிதான!
ஓம்கார ரூபாமுபதிச்ய வித்யா
மாவித்ய கத்வாந்தம பாகரோது!!
(சங்கரரின் தட்சிணாமூர்த்தி ஸ்தோத்திர ஸ்லோகம்)
பொருள்: பெருங்கருணை கொண்டவரே! ஆலமரத்தடியில் அமர்ந்தவரே! ஆதி இறைவனே! ஓங்கார வடிவானவரே! நீரே ஞானம் புகட்டி என் அறியாமை இருளை போக்கியருள வேண்டும்.

