sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, பிப்ரவரி 20, 2026 ,மாசி 8, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஆன்மிகம்

/

இந்து

/

தகவல்கள்

/

மனப்பாடப்பகுதி

/

மனப்பாடப்பகுதி

மனப்பாடப்பகுதி

மனப்பாடப்பகுதி


ADDED : மார் 14, 2018 03:47 PM

Google News

ADDED : மார் 14, 2018 03:47 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பாலினால் நறுநெய்யால் பழத்தினுற் பயின்றாட்டி

நுாலினால் மணமாலை கொணர்ந்தடியார் புரிந்தேத்தச்

சேலினால் வயல்புடைசூழ் செங்காட்டங் குடியதனுள்

காலினாற் கூற்றுதைத்தான் கணபதீச் சரத்தானே.

பொருள்: பால், நெய், பழம் என பலவிதமான திரவியங்களால் அபிஷேகம் செய்தும், மணம் கமழும் நறுமலர்கள் சூடப்பட்டும் வணங்கப்படுபவரே! நீந்தி விளையாடும் மீன் வளம் மிக்க வயல்கள் நிறைந்த திருச்செங்காட்டங் குடியில் வீற்றிருப்பவரே! காலினால் எமனை உதைத்த பெருமை மிக்க கணபதீச்சரத்தானே! உம்மை போற்றுகின்றோம்.






      Dinamalar
      Follow us