தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/ஆன்மிகம்/இந்து/தகவல்கள்/மனப்பாடப்பகுதி

மனப்பாடப்பகுதி

மனப்பாடப்பகுதி


ADDED : ஜூன் 08, 2018 03:58 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூன் 08, 2018 03:58 PM


Follow on Google
அ நிறம் | அளவு

மாப்பிணை தழுவிய மாதோர் பாகத்தை

பூப்பிணை திருந்தடி பொருந்தக் கைதொழ

நாப்பிணை தழுவிய நமச்சிவாயப் பத்தும்

ஏத்த வல்லார் தமக்கு இடுக்கண் இல்லையே.

பொருள்: கையில் மானையும், இடது பாகத்தில் உமையவளையும் ஏற்றிருப்பவனே! தாமரை மலர் போன்ற உனது திருவடிகளை கை குவித்தும், நாவில் தழும்பேறும் வகையில் அதிகமாகவும் நமச்சிவாய பதிகத்தை பாடி வழிபடுவோருக்கு துன்பம் நீங்கும்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us