sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், அக்டோபர் 07, 2025 ,புரட்டாசி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஆன்மிகம்

/

இந்து

/

தகவல்கள்

/

மனப்பாடப்பகுதி

/

மனப்பாடப்பகுதி

மனப்பாடப்பகுதி

மனப்பாடப்பகுதி


ADDED : நவ 05, 2010 04:22 PM

Google News

ADDED : நவ 05, 2010 04:22 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

முருகா என உனை ஓதும் தவத்தினர் மூதுலகில்

அருகாத செல்வம் அடைவர் வியாதி

அடைந்து நையார்

ஒருகாலமும் துன்பம் எய்தார் பரகதி உற்றிடுவார்

பொருகாலன் நாடு புகார் சமராபுரிப் புண்ணியனே''

பொருள்: சூரனுடன் போர் புரிந்த புண்ணிய தெய்வமான கந்தப்பெருமானை 'முருகா' என்று சொல்லி வணங்குபவர்களுக்கு, பிறவிப்பிணி வராது. வாழும் காலத்தில் எந்த வித நோயும் வராது. எந்தக்காலத்திலும் துன்பம் வராது. எமனுடைய உலகமான நரகத்துக்குச் செல்லமாட்டார்கள்.

குறிப்பு: ஒருமுறை சென்னை வந்த மைசூர் மகாராஜா, கிருபானந்தவாரியாரை அழைத்து, ''முருகனை வணங்கினால் என்ன வரும்?'' என்று கேட்டார். அதற்கு பதிலளித்த வாரியார், ''என்ன வரும் என்பதை விட என்ன வராது?'' என்று சொல்கிறேன்'' எனச் சொல்லி, மேற்கண்ட பாடலைப் பாடிக்காட்டினார். சுவையான பாடல் தானே!






      Dinamalar
      Follow us