sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், அக்டோபர் 08, 2025 ,புரட்டாசி 22, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஆன்மிகம்

/

இந்து

/

தகவல்கள்

/

மனப்பாடப்பகுதி

/

மனப்பாடப்பகுதி

மனப்பாடப்பகுதி

மனப்பாடப்பகுதி


ADDED : நவ 11, 2010 04:53 PM

Google News

ADDED : நவ 11, 2010 04:53 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சபரிமலை வாழ்கின்ற தேவாதி தேவா சரணம்

தாள் பணிந்தோரைக் காத்தருளும் ஐயனே சரணம்

பதினெட்டுப் படி மீதமர்ந்த தேவனே சரணம்

அகிலாண்ட கோடி நாயகனே அருள் புரிவாய் சரணம்!

பொருள்: சபரிமலையில் வாழ்கின்ற

இறைவனே! திருவடியைப் பணிந்தவர்களைப் பாதுகாப்பவரே! பதினெட்டு படிகளின் மீதமர்ந்து தரிசனம் தருபவரே! உலகில் உள்ள அனைத்து உயிர்களுக்கும் தலைவனாக விளங்கும் ஐயப்பனே!  உன்னைச் சரணடைந்த எங்களைக் காத்தருள வேண்டும்.






      Dinamalar
      Follow us