sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, நவம்பர் 07, 2025 ,ஐப்பசி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஆன்மிகம்

/

இந்து

/

தகவல்கள்

/

மனப்பாடப்பகுதி

/

மனப்பாடப்பகுதி

மனப்பாடப்பகுதி

மனப்பாடப்பகுதி


ADDED : மே 26, 2019 08:38 AM

Google News

ADDED : மே 26, 2019 08:38 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கொண்டாடும் விடையாய் சிவனே என் செழுஞ்சுடரே

வண்டாருங் குழலாள் உமைபாகம் மகிழ்ந்தவளே

கண்டார் காதலிக்கும் கணநாதன் எங்காளத்தியாய்

அண்டா உன்னை அல்லால் அறிந்தேத்த மாட்டேனே.

(சுந்தரர் பாடிய தேவாரப்பாடல்)

பொருள்: காளை வாகனத்தில் பவனி வரும் சிவபெருமானே! என் உள்ளத்தில் ஒளிவிடும் செஞ்சுடரே! வண்டுகள் மொய்க்கும் பூக்கள் சூடிய உமையவளை இடப்பாகத்தில் கொண்டவரே! காண்பவர் விரும்பும் அழகரே! சிவகணங்களின் தலைவரே! காளத்திநாதரே! பெரியவரே! உன்னை அல்லால் வேறொரு தெய்வத்தை நான் வணங்க மாட்டேன்.






      Dinamalar
      Follow us