sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 31, 2025 ,ஐப்பசி 14, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஆன்மிகம்

/

இந்து

/

தகவல்கள்

/

மனப்பாடப்பகுதி

/

மனப்பாடப்பகுதி

மனப்பாடப்பகுதி

மனப்பாடப்பகுதி


ADDED : ஜூன் 09, 2019 10:08 AM

Google News

ADDED : ஜூன் 09, 2019 10:08 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கிடந்த நம்பி குடந்தை மேவிக் கேழலாய் உலகை

இடந்த நம்பி, எங்கள் நம்பி எறிஞர் அரண் அழிய

கடந்த நம்பி கடியார் இலங்கை உலகை ஈரடியால்

நடந்த நம்பி நாமம் சொல்லில் நமோ நாராயணமே.

(திருமங்கையாழ்வார் பாடிய பாடல்)

பொருள்: குடந்தை (கும்பகோணம்) என்னும் திவ்யதேசத்தில் சயன நிலையிலுள்ள என் தலைவன், பன்றி வடிவில் வந்து, கடலில் மூழ்கிய பூமிதேவியைக் காத்தான். அவனே எங்கள் கடவுள். சீதைக்காக இலங்கையில் பகைவர் அரண்களை அழித்து கோட்டைகளைக் கடந்து சென்று மீட்டான். அவன் யார்? அவனது திருநாமம் என்ன? இப்பூவுலகையே தன் திருவடியால் அளந்த நம்பி அவன். அவன் திருநாமம் 'நமோ நாராயணா'.






      Dinamalar
      Follow us