ADDED : ஜூன் 09, 2019 10:09 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
1. பொய்கை ஆழ்வார் எதன் அம்சமாக பிறந்தார்?
பாஞ்சஜன்யம் என்னும் சங்கு
2. பூதத்தாழ்வாரின் அம்சம் எது?
கதாயுதம்
3. பேயாழ்வார் எந்த அம்சமாய் அவதரித்தார்?
நந்தகம் என்னும் வாள்
4. திருமாலின் சக்கரம் யாராகப் பிறந்தது?
திருமழிசை ஆழ்வார்
5. கருடனின் அவதாரமாக அவதரித்த ஆழ்வார்..........
பெரியாழ்வார்
6. பூமிதேவியின் அம்சமாக பிறந்த பெண்.......
ஆண்டாள்
7. திருமாலின் சாரங்கம் என்னும் வில்லின் அம்சம் யார்?
திருமங்கை ஆழ்வார்
8. நம்மாழ்வாரை குருநாதராக ஏற்ற ஆழ்வார்...........
மதுரகவியாழ்வார்
9. திருப்பதியில் படியாக கிடக்கும் ஆழ்வார்......
குலசேகராழ்வார்
10. ஸ்ரீரங்கநாதரை மட்டுமே பாடிய ஆழ்வார்..........
திருப்பாணாழ்வார்

