sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 25, 2025 ,ஐப்பசி 8, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஆன்மிகம்

/

இந்து

/

தகவல்கள்

/

மனப்பாடப்பகுதி

/

மனப்பாடப்பகுதி

மனப்பாடப்பகுதி

மனப்பாடப்பகுதி


ADDED : ஜூன் 14, 2019 02:32 PM

Google News

ADDED : ஜூன் 14, 2019 02:32 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

இன்றாக நாளையே ஆக இனிச் சிறிது

நின்றாக நின் அருள் என்பாலதே; - நன்றாக

நான் உன்னை அன்றி இலேன் கண்டாய் நாரணனே!

நீ என்னை அன்றி இலை.

(திருமழிசையாழ்வார் பாடிய பாசுரம்)

பொருள்: நாராயணனே! இன்றோ, நாளையோ, இன்னும் சில காலம் கழித்தோ என்றைக்காவது ஒருநாள் உன்னுடைய அருள் எனக்கு கிடைக்கும். நிச்சயமாக உன்னையன்றி அடைக்கலம் எனக்கு வேறில்லை. அதே போல என்னை விட்டால் வேறு காப்பாற்றப்பட வேண்டிய பொருள் உனக்கும் இல்லை.






      Dinamalar
      Follow us