sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 09, 2025 ,புரட்டாசி 23, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஆன்மிகம்

/

இந்து

/

தகவல்கள்

/

மனப்பாடப்பகுதி

/

மனப்பாடப்பகுதி

மனப்பாடப்பகுதி

மனப்பாடப்பகுதி


ADDED : ஆக 12, 2019 09:45 AM

Google News

ADDED : ஆக 12, 2019 09:45 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கொடியே இளவஞ்சிக் கொம்பே எனக்கு வம்பே பழுத்த

படியே மறையின் பரிமளமே பனிமால் இமயப்

பிடியே பிரமன் முதலாய தேவரைப் பெற்ற அம்மே

அடியேன் இறந்து இங்கு இனிப் பிறவாமல் வந்து ஆண்டு கொள்ளே.

(அபிராமிபட்டர் பாடிய அபிராமி அந்தாதி பாடல்)

பொருள்: கொடி போன்றவளே! இளமை மிக்கவளே! பூங்கொம்பே! மணம் நிறைந்த பரிமளமே! உரிய காலத்திற்கு முன்பே பக்குவமாக கனியச் செய்தவளே! வேதநாயகியே! பனி சூழ்ந்த இமயமலையில் வாழும் பெண் யானையே! பிரம்மன் உள்ளிட்ட தேவர்களைப் பெற்ற அன்னையே! என்னை பிறவிப்பிணியில் இருந்து காத்தருள்வாயாக.






      Dinamalar
      Follow us