sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், அக்டோபர் 08, 2025 ,புரட்டாசி 22, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஆன்மிகம்

/

இந்து

/

தகவல்கள்

/

மனப்பாடப்பகுதி

/

மனப்பாடப்பகுதி

மனப்பாடப்பகுதி

மனப்பாடப்பகுதி


ADDED : ஆக 14, 2019 09:23 AM

Google News

ADDED : ஆக 14, 2019 09:23 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

குன்றம் ஏந்தி குளிர்மழை காத்தவன்

அன்று ஞாலம் அளந்த பிரான்பரன்

சென்று சேர் திருவேங்கடமாமலை

ஒன்றுமே தொழ நம்வினை ஓயுமே.

(நம்மாழ்வார் பாடிய பாசுரம்)

பொருள்: கோவர்த்தன மலையைத் தாங்கி ஆயர்களையும், பசுக்களையும் மழையில் இருந்து காத்த கிருஷ்ணனே! மூவுலகங்களையும் திருவடியால் அளந்தவனே! பரம்பொருளான திருமாலே! திருவேங்கட மலையில் குடியிருப்பவரே! உன்னை வழிபட்டால் முன்வினை பாவம் நீங்கும்.






      Dinamalar
      Follow us