sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், அக்டோபர் 08, 2025 ,புரட்டாசி 22, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஆன்மிகம்

/

இந்து

/

தகவல்கள்

/

மனப்பாடப்பகுதி

/

மனப்பாடப்பகுதி

மனப்பாடப்பகுதி

மனப்பாடப்பகுதி


ADDED : செப் 27, 2019 10:09 AM

Google News

ADDED : செப் 27, 2019 10:09 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருமகளானாய் கலைமகளானாய் மலைமகளானாய் துர்க்கையளே

பெருநிதியானாய் பேரறிவானாய் பெருவலி யானாய் பெண் மையளே

நறுமல ரானாய் நல்லவ ளானாய் நந்தினி யானாய் நங்கையளே

ரோக நிவாரணி சோக நிவாரணி தாபநி வாரணி ஜெய துர்க்கா

(துர்கா ரோக நிவாரண அஷ்டகம்)

பொருள்: லட்சுமி, சரஸ்வதி, பார்வதி மூவருமாகத் திகழும் துர்கா தேவியே! செல்வம், அறிவு, வலிமை மூன்றும் கொண்ட பெண்ணரசியும் நீயே. மணம் மிக்க மலர் போன்ற இளமை மிக்கவளே! நன்மை அருள்பவளே! கேட்டதை தரும் நந்தினி பசுவே! நோய், துன்பம், ஏக்கத்தைப் போக்கி அருள்பவளே! துர்கா தேவியே! உன்னை வணங்குகிறேன்.






      Dinamalar
      Follow us