sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஆன்மிகம்

/

இந்து

/

தகவல்கள்

/

மனப்பாடப்பகுதி

/

மனப்பாடப்பகுதி

மனப்பாடப்பகுதி

மனப்பாடப்பகுதி


ADDED : அக் 23, 2019 02:40 PM

Google News

ADDED : அக் 23, 2019 02:40 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சக்கரத்து அண்ணலே! என்று தாழ்ந்து கண்ணீர் ததும்ப

பக்கம் நோக்கி நின்றலந்தேன் பாவியேன் காண்கின்றிலேன்

மிக்க ஞான மூர்த்தியாய வேத விளக்கினை என்

தக்க ஞானக் கண்களாலே கண்டு தழுவுவனே!

பொருள்: சக்கராயுதம் கொண்ட கண்ணனே! பெருமை மிக்கவனே! என்று கண்ணீர் ததும்பி நிற்கிறேன். திசை எங்கும் உன் வரவுக்காக காத்திருக்கிறேன். பாவியாகிய எனக்கு உன் தரிசனம் இன்னும் கிடைக்கவில்லை. நிறைவான ஞானம் அருளும் மூர்த்தியே! வேதங்களுக்கு பொருள் தரும் விளக்கு போன்றவனே! ஞானக் கண்களால் உன்னை ஒருநாள் தரிசித்து மகிழ்வேன்.






      Dinamalar
      Follow us