ADDED : அக் 23, 2019 02:41 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
1. தீபாவளியன்று நம் வீடு தேடி வரும் நதி...........
கங்கை
2. நரகாசுரனை வதம் செய்த பெண்...........
சத்தியபாமா
3. நரகாசுரனின் பெற்றோர்..........
வராக மூர்த்தி, பூமிதேவி
4. நரகாசுரனுக்கு பெற்றோர் இட்ட பெயர்..........
பவுமன்
5. பவுமன் என்பதன் பொருள்............
பூமியின் புதல்வன்
6. தீபாவளியன்று மேற்கொள்ளும் விரதம்..........
கேதார கவுரி விரதம்
7. தீபாவளி என்பதன் பொருள்..........
தீபங்களின் வரிசை
8. தீபாவளி நீராடலுக்கு ................. என்று பெயர்
கங்கா ஸ்நானம்
9. மகாலட்சுமி தீபாவளியன்று தங்கும் பொருள்......
நல்லெண்ணெய்
10. எண்ணெய் தேய்த்து நீராடினால் கிடைக்கும் பலன்.........
லட்சுமி கடாட்சம்