sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 10, 2025 ,புரட்டாசி 24, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஆன்மிகம்

/

இந்து

/

தகவல்கள்

/

மனப்பாடப்பகுதி

/

மனப்பாடப்பகுதி

மனப்பாடப்பகுதி

மனப்பாடப்பகுதி


ADDED : ஜன 16, 2020 05:26 PM

Google News

ADDED : ஜன 16, 2020 05:26 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

அருள்மழை பொழியும் சுடர்மணி விழியே

ஆலவாய் க்ஷேத்திர ஒளியே உமையே

வருவினை தீர்க்கும் ஜெகத் ஜனனி நீயே

வைகைத் தலைவியே சரணம் தாயே

பொருள்: அருளாகிய மழையினை பொழியச் செய்கின்ற ஒளிபொருந்திய விழிகளைக் கொண்டவளே! மதுரையில் அருள்புரியும் மீனாட்சியே! வருகின்ற தீவினைகளைப் போக்கிடும் உலகநாயகித் தாயே! வைகை நதிக்கரையில் அருளாட்சி செய்யும் தலைவியே! உன்னைச் சரணடைகிறேன்.






      Dinamalar
      Follow us