ADDED : ஜன 16, 2020 05:25 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
1. முருகன் தெய்வானையை மணந்த தலம்...
திருப்பரங்குன்றம்
2. கடம்பவனம் எனப்படும் புராதன சிவத்தலம்......
மதுரை
3. தேவாரம் பாடிய மூவர்கள்.....
ஞானசம்பந்தர், நாவுக்கரசர், சுந்தரர்
4. நக்கீரர் முக்தியடைந்த தலம்......
காளஹஸ்தி
5. வானதி என்று அழைக்கப்படும் நதி......
கங்கை
6. சுக்கிரனுக்குரிய பரிகாரத் தலங்கள்............
தஞ்சை மாவட்டம் கஞ்சனுார் திருச்சி மாவட்டம் ஸ்ரீரங்கம்
7. காளிதாசர் எழுதிய ராமாயணம்....
ரகுவம்சம்
8. சிவனுக்கு பிடித்தமான அர்ச்சனை.....
வில்வார்ச்சனை
9. நினைத்தாலே அருள் தரும் தலம்.....
திருவண்ணாமலை
10. சைவ சித்தாந்த சாத்திரங்களின் எண்ணிக்கை....
14