
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விசாலேஷு கர்ணாந்த தீர்கேஷ் வஜஸ்ரம்
தயாஸ்யந்திஷு த்வாதசஸ்வீ க்ஷணேஷு!
மயீஷத்கடாக்ஷ: ஸக்ருத்பாதி தஸ்சேத்
பவேத்தே தயாசீல கா நாம ஹானி!!
பொருள்: கருணை செய்வதையே தொழிலாக கொண்டவரே! முருகப்பெருமானே! காது வரை நீண்டதும், அகன்ற கண்களை பெற்றவரே!, எப்போதும் அன்பர்களுக்கு அருள்புரிபவரே! உமது பன்னிரண்டு கண்களால் கருணையோடு பார்த்தால், என் தீவினைகள் நீங்கும்.