sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், அக்டோபர் 08, 2025 ,புரட்டாசி 22, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஆன்மிகம்

/

இந்து

/

தகவல்கள்

/

மனப்பாடப்பகுதி

/

மனப்பாடப்பகுதி

மனப்பாடப்பகுதி

மனப்பாடப்பகுதி


ADDED : பிப் 28, 2020 01:02 PM

Google News

ADDED : பிப் 28, 2020 01:02 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

நயனங்கள் மூன்றுடை நாதனும் வேதமும் நாரணமும்

அயனும் பரவும் அபிராமவல்லி அடியிணையைப்

பயனென்று கொண்டவர் பாவையராடவும் பாடவும் பொன்

சயனம் பொருந்து தமனியக் காவினில் தங்குவரே.

பொருள்: மூன்று கண்களை உடைய சிவனும், வேதங்களும், திருமாலும், பிரம்மாவும் போற்றி வணங்குகின்ற அபிராமி அன்னையே! உன் பாத கமலங்களை வணங்குவதே பிறவிப்பயன் என்று வாழ்பவர்கள் மேலானவர்கள். அவர்கள் ஆடல், பாடலுடன் மகிழ்ச்சியாக வாழும் புண்ணிய உலகில் தங்குவர்.






      Dinamalar
      Follow us