sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், அக்டோபர் 08, 2025 ,புரட்டாசி 22, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஆன்மிகம்

/

இந்து

/

தகவல்கள்

/

சொல்லுங்க தெரிஞ்சுக்கிறோம்

/

சொல்லுங்க தெரிஞ்சுக்கிறோம்

சொல்லுங்க தெரிஞ்சுக்கிறோம்

சொல்லுங்க தெரிஞ்சுக்கிறோம்


ADDED : பிப் 28, 2020 01:02 PM

Google News

ADDED : பிப் 28, 2020 01:02 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

* கோயிலில் சுவாமிக்கு அபிஷேகம் செய்யும் நேரத்தில் வலம் வருவது கூடாது.

* பிரகாரத்தை மூன்று முறையாவது சுற்ற வேண்டும்.

* கோயில் மூடி இருக்கும் நேரம், சுவாமி உலா வரும் நேரம், கருவறையில் திரையிட்டிருக்கும் நேரத்தில் தரிசிப்பது, வலம் வர கூடாது.

* திருவிழாவின்போது கொடியேற்றம் முதல் கொடியிறக்கம் வரை உள்ளூர் மக்கள் சுபநிகழ்ச்சிகளை தவிர்க்க வேண்டும்.

* ஒரு கோயிலில் இருக்கும் போது, மற்ற கோயில்களை புகழ கூடாது.

* பெருமாள் கோயிலில் தரும் துளசியை தலையில் வைக்காமல், காதில் வைக்க வேண்டும்.

* காலையில் வெங்கடேச சுப்ரபாதமும், மாலையில் விஷ்ணு சஹஸ்ரநாமமும் ஒலிக்கும் வீடுகளில் செல்வம் சேரும்.

* பசுக்களுக்கு வாழைப்பழம் கொடுத்தால் கோடி புண்ணியம் சேரும். பசுக்களிடம் குபேரன் குடி கொண்டுள்ளதால், கோமாதா பூஜை செய்வது குபேர பூஜை செய்த பலனைத் தரும்.

* எந்த பூஜையையும் மணி ஒலிக்காமல் செய்ய வேண்டாம்.

* வழிபாட்டின் போது ஈர ஆடை உடுத்தக் கூடாது. துாய, உலர்ந்த ஆடையை மட்டுமே அணிய வேண்டும்.

* புனித தீர்த்தம், கடலில் நீராடுபவர்கள் ஆடைகளை நீரில் விட்டு வரக்கூடாது.






      Dinamalar
      Follow us